இன்று ஜூன் 29 காலை இஸ்லாமியர்களால் பக்ரீத் கொண்டாடப்படுவதால் மசூதிகள் உள்ள பகுதிகள் பரபரப்பாக இருந்தது.
மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் அமைந்துள்ள மசூதிகளிலும், ஆர் ஏ புரத்தில் உள்ள காமராஜர் சாலையிலும், கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியிலும், சாந்தோமில் உள்ள மசூதியிலும் காலை தொழுகை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் தங்கள் பண்டிகையை கொண்டாட சிறப்பாக உடையணிந்து வந்திருந்தனர்.
இந்த புகைப்படம் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் எடுக்கப்பட்டது, இங்கு சென்னை மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஒரு ரயில் நிலையம் அமையவுள்ளது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…