மயிலாப்பூரில் பழுதான மின் மயான தகன வசதியை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

நான்கு வாரங்களுக்கு மேலாக மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யும் வசதி பழுதடைந்து செயல்படாமல் இருந்தது. எனவே தகனம் நிறுத்தப்பட்டது.

சென்னை கார்பரேஷனின் புதிய ஆணையர் பொறுப்பேற்ற பிறகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இப்போது உபகரணங்கள் நிறுவப்பட்டு வருகிறது, மீண்டும் மயானத்தில் தகன வசதி பயன்பாட்டுக்கு வர ஜூன் 10 தேதி வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வசதிக்கு அதிக கவனம் தேவை. இது அதிகாரிகள் மற்றும் ஜி.சி.சி மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

ஆனால், இங்கு சில அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1. இங்குள்ள மின்சார ஜெனரேட்டர் பலவீனமாக உள்ளது. எனவே மாற்றித்தர வேண்டும்.
2. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாஷ்ரூம்ஸ் மோசமான நிலையில் உள்ளது. காரணம் இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
3. கை கழுவ வசதி இங்கு இல்லை.
4. கழிவுநீர் குழாய்கள் சரியாக இல்லாததால், கழிவுநீர் தரைக்குள் ஆங்காங்கே ஓடுகிறது.
5. இந்த மயானத்தின் வளாகத்தில் மின் விளக்குகள் மிக குறைவு. சென்னை மாநகராட்சி இப்போது மாலை 6 மணிக்கு மேல் தகனம் செய்ய அனுமதிப்பதால் மின் விளக்குகள் வசதியை அதிகரித்து தர வேண்டும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

4 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago