மயிலாப்பூரில் பழுதான மின் மயான தகன வசதியை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

நான்கு வாரங்களுக்கு மேலாக மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யும் வசதி பழுதடைந்து செயல்படாமல் இருந்தது. எனவே தகனம் நிறுத்தப்பட்டது.

சென்னை கார்பரேஷனின் புதிய ஆணையர் பொறுப்பேற்ற பிறகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இப்போது உபகரணங்கள் நிறுவப்பட்டு வருகிறது, மீண்டும் மயானத்தில் தகன வசதி பயன்பாட்டுக்கு வர ஜூன் 10 தேதி வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வசதிக்கு அதிக கவனம் தேவை. இது அதிகாரிகள் மற்றும் ஜி.சி.சி மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

ஆனால், இங்கு சில அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1. இங்குள்ள மின்சார ஜெனரேட்டர் பலவீனமாக உள்ளது. எனவே மாற்றித்தர வேண்டும்.
2. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாஷ்ரூம்ஸ் மோசமான நிலையில் உள்ளது. காரணம் இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
3. கை கழுவ வசதி இங்கு இல்லை.
4. கழிவுநீர் குழாய்கள் சரியாக இல்லாததால், கழிவுநீர் தரைக்குள் ஆங்காங்கே ஓடுகிறது.
5. இந்த மயானத்தின் வளாகத்தில் மின் விளக்குகள் மிக குறைவு. சென்னை மாநகராட்சி இப்போது மாலை 6 மணிக்கு மேல் தகனம் செய்ய அனுமதிப்பதால் மின் விளக்குகள் வசதியை அதிகரித்து தர வேண்டும்.

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

7 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago