மயிலாப்பூரில் பழுதான மின் மயான தகன வசதியை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

நான்கு வாரங்களுக்கு மேலாக மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யும் வசதி பழுதடைந்து செயல்படாமல் இருந்தது. எனவே தகனம் நிறுத்தப்பட்டது.

சென்னை கார்பரேஷனின் புதிய ஆணையர் பொறுப்பேற்ற பிறகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இப்போது உபகரணங்கள் நிறுவப்பட்டு வருகிறது, மீண்டும் மயானத்தில் தகன வசதி பயன்பாட்டுக்கு வர ஜூன் 10 தேதி வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வசதிக்கு அதிக கவனம் தேவை. இது அதிகாரிகள் மற்றும் ஜி.சி.சி மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

ஆனால், இங்கு சில அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1. இங்குள்ள மின்சார ஜெனரேட்டர் பலவீனமாக உள்ளது. எனவே மாற்றித்தர வேண்டும்.
2. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாஷ்ரூம்ஸ் மோசமான நிலையில் உள்ளது. காரணம் இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
3. கை கழுவ வசதி இங்கு இல்லை.
4. கழிவுநீர் குழாய்கள் சரியாக இல்லாததால், கழிவுநீர் தரைக்குள் ஆங்காங்கே ஓடுகிறது.
5. இந்த மயானத்தின் வளாகத்தில் மின் விளக்குகள் மிக குறைவு. சென்னை மாநகராட்சி இப்போது மாலை 6 மணிக்கு மேல் தகனம் செய்ய அனுமதிப்பதால் மின் விளக்குகள் வசதியை அதிகரித்து தர வேண்டும்.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

3 weeks ago