மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வின் 10 அம்ச விருப்பப் பட்டியல்

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் இருந்தும் அவரவர் தொகுதியில் முன்னுரிமை மற்றும் அரசு நிறுவனங்களின் ஆதரவு தேவைப்படும் பணிகள் குறித்த பட்டியலை வழங்க அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு பட்டியலை வழங்கியுள்ளார்.

மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலுவின் விருப்பப் பட்டியல் இதோ.

1.மயிலாப்பூரில் பேருந்து நிலையம்.
2.அடையாறு கரை ஓரம் உள்நாட்டு மீனவர்கள் பயன்பெற மீன் அங்காடி மற்றும் வண்ண மீன்கள் காட்சியகம்.
3. சத்யா ஸ்டுடியோ ஆந்திர மகிளா சபா இடையே நடை மேடை.
4.மயிலாப்பூரில் P S மேல்நிலை பள்ளி மைதானத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தளம்.
5.மாடுகளை பராமரிக்க MRTS Railway பாலத்தின் கீழ் ஆய்வு செய்து இடம் ஒதுக்கீடு.
6.தொகுதியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்வி நுழைவு தேர்வு, TNPSC தேர்வுகள் எழுத பயிற்சி மையம்.
7.தொகுதியியில் உள்ள 30க்கும் மேற்பட்ட அனைத்து மத பழமையான கோயில்கள் உள்ளதால் ஆன்மீக சுற்றுலா மையம் அமைத்தல்.
8.கடற்கரை ஓரம் உள்ள வீடுகள் கட்டும் திட்டத்தை துரித படுத்தல்.
9.அம்பேத்கார் பாலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்த பகுதியில் வீடுகள் கட்டி தர வேண்டும்.
10.முண்டகண்ணியம்மன் கோயில் அருகில் உள்ள மாநகராட்சி காலி இடத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்து தரவேண்டும்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

6 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

1 week ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago