மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வின் 10 அம்ச விருப்பப் பட்டியல்

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் இருந்தும் அவரவர் தொகுதியில் முன்னுரிமை மற்றும் அரசு நிறுவனங்களின் ஆதரவு தேவைப்படும் பணிகள் குறித்த பட்டியலை வழங்க அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு பட்டியலை வழங்கியுள்ளார்.

மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலுவின் விருப்பப் பட்டியல் இதோ.

1.மயிலாப்பூரில் பேருந்து நிலையம்.
2.அடையாறு கரை ஓரம் உள்நாட்டு மீனவர்கள் பயன்பெற மீன் அங்காடி மற்றும் வண்ண மீன்கள் காட்சியகம்.
3. சத்யா ஸ்டுடியோ ஆந்திர மகிளா சபா இடையே நடை மேடை.
4.மயிலாப்பூரில் P S மேல்நிலை பள்ளி மைதானத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தளம்.
5.மாடுகளை பராமரிக்க MRTS Railway பாலத்தின் கீழ் ஆய்வு செய்து இடம் ஒதுக்கீடு.
6.தொகுதியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்வி நுழைவு தேர்வு, TNPSC தேர்வுகள் எழுத பயிற்சி மையம்.
7.தொகுதியியில் உள்ள 30க்கும் மேற்பட்ட அனைத்து மத பழமையான கோயில்கள் உள்ளதால் ஆன்மீக சுற்றுலா மையம் அமைத்தல்.
8.கடற்கரை ஓரம் உள்ள வீடுகள் கட்டும் திட்டத்தை துரித படுத்தல்.
9.அம்பேத்கார் பாலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்த பகுதியில் வீடுகள் கட்டி தர வேண்டும்.
10.முண்டகண்ணியம்மன் கோயில் அருகில் உள்ள மாநகராட்சி காலி இடத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்து தரவேண்டும்.

admin

Recent Posts

ராணி மேரி கல்லூரிக்கு புதிய விடுதி

ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…

16 hours ago

எம்டிசி, முக்கிய பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள் பொருத்த திட்டம். மயிலாப்பூர் முழுவதும் சில பரபரப்பான நிறுத்தங்களில் பலகைகள் இப்போது பொருத்தப்பட்டு வருகின்றன.

பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) முக்கிய பேருந்து நிறுத்தங்களில் GPS அமைப்பு, கண்காணிப்பு மேலாண்மை தொகுதிகள் மற்றும் டிஜிட்டல் தகவல்…

2 days ago

சித்ரகுளம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டியை தாக்கி நகைகளை கொள்ளையடித்த பணிப்பெண்.

மே 27 செவ்வாய்க்கிழமை, கேசவ பெருமாள் கோயில் தெற்குத் தெருவில் (முன்னர் அரிசிக்காரன் தெரு) நடந்த ஒரு துணிச்சலான சம்பவத்தில்,…

2 days ago

டாக்டர் ரங்கா லேன் காலனியில் குரங்கு சாதாரணமாக நடந்து செல்கிறது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை டாக்டர் ரங்கா சாலையில் உள்ள பல வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் குரங்கு நடந்து செல்வதைக் காண…

3 days ago

நந்தலாலா மையத்தின் தன்னார்வலர்கள், தாகத்தில் உள்ளவர்களுக்கு, மோர் வழங்குகின்றனர்.

இந்த மே மாதத்தில் மழை பெய்து தூறல் வீசியிருக்கலாம், ஆனால் கோடையின் வெப்பமும் உக்கிரமும் நீங்கவில்லை. சாலையில் உள்ள மக்கள்…

3 days ago

இயற்கை விவசாய பண்ணைகளிலிருந்து வரும் மாம்பழங்கள் இந்த ஆழ்வார்பேட்டை பகுதியில் வேகமாக விற்பனையாகின்றன

முன்னோடி இயற்கை விவசாய விவசாயி பி.பி. முரளி, இந்த மாம்பழ சீசனில் லஸ் சர்ச் சாலையில் உள்ள தி ஷாண்டி…

4 days ago