மயிலாப்பூர் தம்பதியர் கொலை வழக்கு: கொலை செய்ய பேட் மற்றும் கத்தியை பயன்படுத்திய கொலையாளிகள்

மயிலாப்பூர், துவாரகா காலனியில் சனிக்கிழமை காலை தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் போலீசார், கொலை செய்யப்பட்டவர்களது இல்லத்தில், அவர்களது ஓட்டுநர் மற்றும் வீட்டு உதவியாளர் கிரிக்கெட் பேட் மற்றும் கத்தியை பயன்படுத்தி தம்பதியை கொன்றுள்ளதாக கூறுகிறார்கள்.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவர்களது பண்ணை வீட்டில் கொலை செய்யப்பட்ட தம்பதியின் உடல்களை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், இறந்த தம்பதியினரை தங்கள் காரில் பண்ணைக்கு வீட்டுக்கு கொண்டு சென்று, அங்கு முன்பே ஒரு குழி தோண்டப்பட்டு அதில் சடலங்களை புதைத்துள்ளதால், இந்த கொலையை அவர்கள் திட்டமிட்டே செய்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

பாடி – ஆந்திரா நெடுஞ்சாலை வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து தரவுகளைப் பயன்படுத்தி நகர போலீஸார் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்த பின்னர், கொலையாளிகளை போலீசார் ஆந்திரப் பிரதேசத்தின் ஓங்கோலில் கைது செய்துள்ளனர்.

புகைப்படம் : கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் புகைப்படம்

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago