Categories: சமூகம்

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) மாணவர்களுக்கு ரூ.2,92,500 நிதியுதவி வழங்கியுள்ளது. நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) கடந்த மூன்று வாரங்களாக ரூ.2,92,500 நிதியுதவி அளித்துள்ளது.

இந்தத் தொகை ஆறு உள்ளூர்ப் பள்ளிகளைச் சேர்ந்த 29 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,  அவர்களில் பெரும்பாலோர் பிளஸ் டூ படிக்கின்றனர், சிலர் கல்லூரி சேர்க்கையைப் பெற்றுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக அறக்கட்டளை ஆதரவளித்து வரும் பள்ளியான ஆர். ஏ. புரத்தில் உள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் சுமார் 90 குழந்தைகளுக்கு இரண்டு செட் பள்ளி சீருடைகளுக்கான நிதியையும் அறக்கட்டளை வழங்கியது.

அடுத்த இரண்டு வாரங்களில், இளங்கலைப் படிப்புகளில் சேர உதவி தேவைப்படும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அறக்கட்டளை எதிர்பார்க்கிறது.

இதற்கு மயிலாப்பூர்வாசிகளின் நன்கொடை தேவை. மயிலாப்பூர் டைம்ஸின் மேலாளர் சாந்தியை 2498 2244 என்ற எண்ணில் அழைத்து உங்கள் நன்கொடையை வழங்கலாம். நன்கொடைகளுக்கு வரி விளக்கு உண்டு.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு சேர்க்கை பெற்ற தகுதியானவர்களை நீங்களும் பரிந்துரைக்கலாம். இந்த மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும்.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

11 hours ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

6 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

6 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago