மயிலாப்பூரில் தீபாவளி பண்டிகையை மக்கள் அமைதியாகவே கொண்டாடினர். காலை நேரத்தில் மழை பொழிந்தததால் சாலைகள் சுத்தமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலும் இல்லை. மக்கள் வீட்டிலேயே இருந்தனர்.
கோவில்கள் திறந்திருந்தது. கபாலீஸ்வரர் மற்றும் நவசக்தி விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. (கீழே உள்ள படம்). ஆனால் மாலை நேரத்தில் மழை இல்லாமல் இருந்ததால் மக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…