மயிலாப்பூரில் தீபாவளி பண்டிகையை மக்கள் அமைதியாகவே கொண்டாடினர். காலை நேரத்தில் மழை பொழிந்தததால் சாலைகள் சுத்தமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலும் இல்லை. மக்கள் வீட்டிலேயே இருந்தனர்.
கோவில்கள் திறந்திருந்தது. கபாலீஸ்வரர் மற்றும் நவசக்தி விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. (கீழே உள்ள படம்). ஆனால் மாலை நேரத்தில் மழை இல்லாமல் இருந்ததால் மக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…