மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மூத்த குடிமகன்கள் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக, நாகேஸ்வர ராவ் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் நேரத்தை அதிகப்படுத்த எம்.எல்.ஏ விடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று எம்.எல்.ஏ இந்த வாரம் திங்கட்கிழமை முதல் மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வர ராவ் பூங்கா காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க ஏற்பாடு செய்துள்ளார். பொதுமக்கள் மேற்கண்ட நேரத்தில் பூங்காவை பயன்படுத்தலாம். என்று எம்.எல்.ஏ அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பூங்கா காலை 9 மணி வரை மட்டுமே திறந்திருந்தது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…