சென்னை மாநகராட்சியால் நேற்று மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே ஒரு செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ‘நம்ம சென்னை’ என்னும் எழுத்தை பெரியதாக தெரியும் வகையில் பேனல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வருபவர்களும், அங்கு நடைபயிற்சி செய்பவர்களும் அந்த பேனல் முன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். மற்ற ஊர்களில் உள்ளதை போல் செல்ஃபி பாயிண்ட் தற்போது சென்னையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…