மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் தொழிற்கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த இல்லத்தில் வருடா வருடம் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். கடந்த வருடம் கொரோனா காரணமாக நவராத்திரி விழாவை சிறப்பாக நடத்த இயலவில்லை. இந்த வருடம் மீண்டும் வழக்கம் போல நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
வழக்கமாக இங்குள்ள அரங்கில் சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவர். இதில் மாணவர்களின் பஜனையும் இருக்கும். பின்னர் மாணவர்கள் அம்பாள் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வர். கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் பிரசாதம் வழங்கப்படும்.இந்த வருடம் சில கட்டுப்பாடுகளால் ஊர்வலம் நடத்தப்படவில்லை.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…