செய்திகள்

கபாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்திருந்த பக்தர்கள் அனைவரிடமும் ஒரு விதமான மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. ஏனென்றால் நேற்று தமிழக அரசு வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கோவில்களை திறக்க அனுமதியளித்துள்ளது. இந்த விழா காலங்களில் அரசு இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டது மக்களிடையே சந்தோஷத்தை உருவாகியுள்ளது.

கபாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி கடைசி நாளான நேற்று அம்பாள் கோவிலுக்குள் ஊர்வலம் செல்வதை காண பக்தர்கள் இரவு சுமார் ஒன்பது மணி வரை கூடியிருந்தனர். இனிமேல் வாரத்தில் அனைத்துநாட்களிலும் கோவில், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் திறந்திருக்கும்.

admin

Recent Posts

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

6 hours ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

7 hours ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

7 hours ago

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

2 days ago

இமயத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். ஏப்ரல் 27 மாலை. ஆழ்வார்பேட்டை

சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…

2 days ago

சென்னை மெட்ரோ: திருமயிலை ரயில் நிலையம் அருகில் கால்வாய் பாலம் இருந்த பகுதியில் ஆழமான அகழாய்வு.

லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…

2 days ago