துலிகா பதிப்பகத்தில் தற்போது ஒரு புதிய புத்தகம் வர உள்ளது அதற்கு ‘ஷோர்வாக்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது ஆகஸ்ட் 20,ம் தேதி காலை 6.30 மணிக்கு எலியட்ஸ் கடற்கரையில் வெளியிடப்படவுள்ளது.
இது யுவன் ஏவ்ஸின் புத்தகம்.
புத்தகம் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு ப்ரீத்தியை 9791192070 அழைக்கவும்.
முகவரி : துலிகா, எண் 305, மாணிக்கம் அவென்யூ, டி.டி.கே சாலை.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…