ஆர்.ஏ.புரத்தில் புதிய பேருந்து நிழற்குடை.

பில்ரோத் மருத்துவமனை மண்டலத்தில், ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோட்டில், எம்டிசி பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் தெற்கு நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு இது பயனுள்ளதாக உள்ளது. தாம்பரம் வரை செல்லும் பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுகின்றன.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு ஒதுக்கிய நிதியில், பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics