சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐஸ்கிரீம் கடை ஊழியர் கைது

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவரை மயிலாப்பூர் போலீஸார்…

மயிலாப்பூர் மண்டலத்தில் மெட்ரோ பணிகளால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க சந்திப்பு நிகழ்ச்சி. பிப்ரவரி 21

சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தின் மண்டல துணை ஆணையர், சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க,…

சென்னை மெட்ரோ: லஸ் சர்க்கிளுக்கு செல்லும் வழி குறுகியது.

சென்னை மெட்ரோ பணிக்கான தடுப்புகள் இந்த இடத்தை முழுவதுமாக அடைத்த பிறகும், லஸ் சர்ச் சாலை அல்லது ஆர் கே மட…

ஓவிய விழா 2024: நாகேஸ்வரராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான இரண்டு இலவச பயிற்சி பட்டறைகள். பிப்ரவரி 25.

கல்வியாளரும் கலைஞருமான ஸ்ரேயா சுராஜ், பிப்ரவரி 25 (ஞாயிறு) அன்று ஓவிய விழா 2024 இல் குழந்தைகளுக்கான இரண்டு கலை /…

புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா

மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளியின் 135 வது ஆண்டு விழா மற்றும் 2024 ஆண்டில் பணி…

சென்னை மெட்ரோ: டாக்டர் ஆர்.கே.சாலையின் குறுக்கே உள்ள மேம்பாலத்தின் பெரிய பகுதி இடிக்கப்பட்டது

மயிலாப்பூரின் வடக்குப் பகுதியில் குடிமராமத்து பணி சவாலாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ பணிக்கும் இது சம்பந்தம். டாக்டர்…

இந்த இளைஞர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பரிசு பெற்றுள்ளனர். வகுப்புகள் வித்யா மந்திர், ரோகினி கார்டன்ஸில் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வாடோ ரியூ கராத்தே பள்ளி…

அலமேலுமங்காபுரத்தில் தியாகராஜர் ஆராதனை விழா: பிப்ரவரி 18

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளிக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர்சுவாமி மற்றும் ராமாலயம் கோயிலில் நிருத்யநாதம் மற்றும் ஹம்சநாதம்…

ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் தடை

ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர், பல மாடி மருத்துவமனையை கட்ட விரும்பும் இடத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடர…

காந்தி அமைதி அறக்கட்டளையின் பள்ளி மாணவர்களுக்கான கைவினைப் பயிற்சிபட்டறை

ஆழ்வார்பேட்டையில் உள்ள காந்தி அமைதி அறக்கட்டளை, ‘Youth for Peace’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கான ஆக்கப்பூர்வமான பயிலரங்கை ஏற்பாடு…

தெற்கு கால்வாய் கரை சாலை மற்றும் மாதா சர்ச் சாலையில் மாநகராட்சி அதிகாரிகள் கார்கள், உலோகக் கழிவுகள் மற்றும் வியாபாரிகளின் கடைகளை அகற்றினர்.

பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளூர் போலீசாரின் பாதுகாப்புடன், தெற்கு கால்வாய் கரை சாலை மற்றும் மாதா சர்ச் சாலையில் நேற்று பிப்ரவரி…

நாகேஸ்வரராவ் பூங்காவில் ஓவிய விழா: பிப்ரவரி 25

ஓவிய விழா 2024 பதிப்பு பிப்ரவரி 25, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை லஸ்ஸில்…

Verified by ExactMetrics