ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சந்நிதிக்குள் வைக்கப்பட்டிருந்த ‘காணாமல் போன’ மயில் சிலையை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று செவ்வாய்கிழமை (மே…
செய்திகள்
சென்னை மாநகராட்சி வார இறுதி நாட்களில் மெரினாவில் உரம் விற்பனை செய்கிறது. அதிகளவு தேவைப்படுபவர்களும் ஆர்டர் செய்யலாம்.
சென்னை மாநகராட்சி, தோட்டம் மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யும் உரத்தை உள்ளூரிலேயே தீவிரமாக சந்தைப்படுத்தி வருகிறது. கடந்த வார…
செயின்ட் இசபெல் மருத்துவமனையில் நடைபெற்ற சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்.
செயின்ட் இசபெல் மருத்துவமனையில் மே 14 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் உள்ளே மூடப்பட்ட நடைபாதைகளில் தண்ணீர் தெளிப்பது மக்களை குளிர்ச்சியாக வைக்கிறது.
இந்த கோடை சீசனில் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாழ்க்கையை இனிமையாக மாற்ற, புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் புதியதாக தொடங்கப்பட்ட பிரிவில் குறுகிய கால படிப்புகள்
விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் எக்ஸலன்ஸ் என்பது மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் புதிதாக தொடங்கப்பட்ட பிரிவு. இது இப்போது…
தொல்காப்பியப் பூங்காவில் நடைபயணம் செய்ய கட்டணத்துடன் கூடிய அனுமதி சீட்டிற்கு தற்போது விண்ணப்பம் செய்யலாம்.
நீங்கள் இப்போது ஆர்.ஏ.புரத்தின் தென்முனையில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நீண்ட நடைப்பயிற்சி செய்யலாம். அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தினசரி / மாதாந்திர…
கற்பகாம்பாள் நகர் மண்டலத்தில் மின் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது
கற்பகாம்பாள் நகர் – பிஎஸ் சிவசாமி சாலை பகுதிகளை இப்போது வாகன ஓட்டிகள் தவிர்ப்பது நல்லது. தமிழ்நாடு மின்சார வாரியம் பரபரப்பான…
மயிலாப்பூர் மண்டலத்தை உள்ளடக்கிய மெட்ரோ ரயில் திட்டத்தின் மீது வழக்கு பதிவு. பழைய கோவில்களின் பாரம்பரிய அந்தஸ்து பற்றிய பிரச்சனை.
மயிலாப்பூர் வழியாக மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் மற்றும் போரூர் இடையே மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் அமைக்கப்படுவதை எதிர்த்து…
உங்கள் ரேஷன் கார்டு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமா?. மயிலாப்பூரில் ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையும் சிறப்பு கூட்டம்.
உங்கள் ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா? அல்லது புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? மயிலாப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிமைப் பொருள்…
பூங்காவில் கைவினைப் பொருட்களுக்கான பயிற்சி பட்டறை.
சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தார் பூங்காவில் கச்சேரி நிகழ்ச்சியின் காலாண்டின் ஒரு பகுதியாக, மே மாதம் 28ம் தேதி சனிக்கிழமை மதியம் 3…
திருவள்ளுவர்பேட்டையில் சிறந்த வடிகால் வசதி தேவை. இந்த வாரம் பெய்த மழையால் மக்கள் மீண்டும் அவதி.
தேவநாதன் தெரு அருகே அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டை காலனியில் இந்த வாரம் பெய்த சிறிய மழை மக்களிடையே மீண்டும் சிரமமான அனுபவங்களை அளித்துள்ளது.…
சாந்தோம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சமூக ஊடகப் பக்கத்தைத் தொடங்கினர்.
சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதன் சமூகத்திற்காக ஒரு சமூக ஊடகப் பக்கத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த பக்கத்தில் தகவல்கள், செய்திகள்…