அனைத்து ஆத்மாக்கள் தினத்தை முன்னிட்டு செயின்ட் மேரிஸ் சாலை கல்லறை சுத்தம் செய்யப்பட்டது

நவம்பர் 2 ஆம் தேதி அனைத்து ஆத்மாக்கள் தினத்தை முன்னிட்டு செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி கல்லறையை சுத்தம்…

இந்த லயன்ஸ் கிளப் 120 தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கியது.

லயன்ஸ் கிளப் ஆப் ஆர்கேநகர் உறுப்பினர்கள், மந்தைவெளி மண்டலத்தில் பணிபுரியும் உர்பேசர் சுமீத் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கினர். இந்த…

QnQ மருந்து கடை இப்போது மயிலாப்பூரில்.

தமிழ்நாட்டின் QnQ மருந்துகடை அதன் கிளையை மயிலாப்பூரில் கிழக்கு மாட வீதியில் திறந்துள்ளது. டாக்டர் ஞானப்பிரகாசத்திற்குச் சொந்தமான இந்த கடையானது தமிழ்நாட்டில்…

மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை அகற்ற வேண்டுமா? ஆர்.கே.நகரில் அக்டோபர் 26, 27ல் நடக்கும் இந்த முகாமிற்கு எடுத்து சென்று அகற்றுங்கள்.

வீட்டில் நிறைய கழிவுகள் உள்ளதா, அதை மறுசுழற்சி செய்ய சரியான இடத்தில் அகற்ற விரும்புகிறீர்களா? இதோ வாய்ப்பு. அக்டோபர் 26 மற்றும்…

காது கேளாதோருக்கான கிளார்க் பள்ளியில் கருத்தரங்கு: சிறப்புக் கல்வியாளர்கள், சிகிச்சையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் காதுகேளாத மாணவர்களின் பெற்றோருக்கு.

மயிலாப்பூரில் உள்ள கிளார்க் பள்ளி ஆடிட்டோரியத்தில் அக்டோபர் 29ஆம் தேதி “Mental Health Observance” என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்துகிறது. இங்கு…

புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியரின் வருடாந்திர கலை மற்றும் அறிவியல் கண்காட்சி.

மந்தைவெளியில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வருடாந்திர கலை மற்றும் அறிவியல் கண்காட்சி அக்டோபர் 18 மற்றும் 21…

மெரினா லூப் சாலையில் உள்ள காலனிகளில் கழிவுநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

மெரினா லூப் சாலையில் உள்ள காலனிகளில் புதிய கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் மரக்கிளை முறிந்து விபத்து.

ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் இருந்த மரத்தின் காய்ந்த கிளை ஒன்று நேற்று மாலை கீழே விழுந்ததில் மூத்த குடிமகன்…

அத்துமீறிய இருசக்கர வாகன ஓட்டி மன்னிப்பு கேட்டதையடுத்து போலீசார் அவரை விடுவிப்பு.

மெரினா லூப் சாலையில் மோட்டார் பைக் ஓட்டுநரை தடுத்து நிறுத்திய போது, ​​போலீசாரை மீறி வாகனத்தை ஓட்டி சென்ற ஒருவரை போலீசார்…

சில மீன் வியாபாரிகள் லூப் ரோடு ஓரத்தில் விற்பனையை தொடர்கின்றனர். மாநகராட்சி போலீஸ் அவர்களை அங்கிருந்து காலி செய்யும்படி கோரிக்கை.

ஞாயிற்றுக்கிழமை காலை மெரினா லூப் ரோடு ஓரமாக கடைகளை அமைத்திருந்த மீன் வியாபாரிகளை, சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் உள்ளூர் போலீசார்…

இயற்கையை கருப்பொருளாக கொண்ட கலாச்சார விழா பாரதிய வித்யா பவனில் அக்டோபர் 21 முதல்

பாரதிய வித்யா பவன், சென்னை கேந்திரா, ‘வாழிய வையகம்’ என்ற தலைப்பில் ஒரு வார கால கலாச்சார விழாவை நடத்துகிறது. இது…

பருவமழை 2024: சில அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலத்தடி நீர் கசிகிறது. சிறிய கிணறுகளை அமைத்து அவற்றில் தண்ணீரை வெளியேற்றுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆர்.ஏ.புரம் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள லாஸ்யா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மக்கள், நிலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதை கண்டு…

Verified by ExactMetrics