கபாலீஸ்வரர் கோவிலில் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு பிறகு இன்று அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்களிலும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது. சுமார் பன்னிரெண்டு மணியளவில் குறிப்பிட்ட அளவு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு முழு சாப்பாடு இலை போட்டு பொரியல் சாம்பார் கூட்டுடன் வழங்கப்படுகிறது.
இந்த நடைமுறை இனிமேல் தினமும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட இந்த நாட்களில் சாப்பாடு பார்சல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…