கோடைகாலத்தில் தெருக்களில் ஆங்காங்கே இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது திருவள்ளுவர் சிலை அருகே நுங்கு விற்பனை நடைபெறுகின்றது. இங்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் நுங்கு விற்பனை செய்வதாக வியாபாரி சுதாகர் கூறுகிறார். நான்கு நுங்கு ரூபாய் இருபதுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் மயிலாப்பூரில் மார்க்கெட், மற்றும் கோவில் அருகே இன்னும் பல இடங்களில் நுங்கு விற்பனை நடைபெறுகிறது.
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…
கட்டிங் சாய் மியூசிக் பேண்ட், 50கள், 60கள் மற்றும் 70களின் சிறந்த இந்தி திரைப்பட இசையுடன், நேரடி இசைக்குழுவின் ஆதரவுடன்,…
மயிலாப்பூரில் மூத்த குடிமக்களுக்காக டிக்னிட்டி அறக்கட்டளையின் தேநீர் அரங்க நிகழ்வுகள், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையம். எண்.332, அம்புஜம்மாள்…
இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீராம் குழுமத்தின் இலக்கியப் பிரிவான ஸ்ரீராம் இலக்கியக் கழகம், 2025…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், 8 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கான பாலமந்திர் வகுப்புகளைத் தொடங்க உள்ளது.…
நடிகை பிரஷாதி ஜே. நாத் ஒரு மணி நேர நிகழ்ச்சியான ‘சூர்ப்பணகை; ஒரு தேடல்’ நிகழ்ச்சியை வழங்குகிறார். அவர் கொடியாட்டம்,…