ரவி புத்தக கடை தெற்கு மாட வீதியில் ரவியின் தந்தையால் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்த கடை சுந்தரேஸ்வரர் தெருவுக்கு மாற்றப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு இந்த புத்தகக்கடையில் அனைத்து விதமான நோட்டு புத்தகங்களும் கிடைக்கும்.
ரவி, சாய்பாபா கோவில் எதிரே உள்ள வி.சி.கார்டன் பகுதியில் வசித்து வந்தார்.
<< உங்கள் பகுதியில் இது போன்று யாராவது முக்கியமான நபர்கள் இறந்து போனால் அவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படத்துடன் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம். மின்னஞ்சல் முகவரி : mytimesedit@gmail.com>>
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…