ரவி புத்தக கடை தெற்கு மாட வீதியில் ரவியின் தந்தையால் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்த கடை சுந்தரேஸ்வரர் தெருவுக்கு மாற்றப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு இந்த புத்தகக்கடையில் அனைத்து விதமான நோட்டு புத்தகங்களும் கிடைக்கும்.
ரவி, சாய்பாபா கோவில் எதிரே உள்ள வி.சி.கார்டன் பகுதியில் வசித்து வந்தார்.
<< உங்கள் பகுதியில் இது போன்று யாராவது முக்கியமான நபர்கள் இறந்து போனால் அவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படத்துடன் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம். மின்னஞ்சல் முகவரி : mytimesedit@gmail.com>>
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…