ரவி புத்தக கடை தெற்கு மாட வீதியில் ரவியின் தந்தையால் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்த கடை சுந்தரேஸ்வரர் தெருவுக்கு மாற்றப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு இந்த புத்தகக்கடையில் அனைத்து விதமான நோட்டு புத்தகங்களும் கிடைக்கும்.
ரவி, சாய்பாபா கோவில் எதிரே உள்ள வி.சி.கார்டன் பகுதியில் வசித்து வந்தார்.
<< உங்கள் பகுதியில் இது போன்று யாராவது முக்கியமான நபர்கள் இறந்து போனால் அவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படத்துடன் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம். மின்னஞ்சல் முகவரி : mytimesedit@gmail.com>>
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…