பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

சர்தார் வல்லபாய் படேல் மெமோரியல் டிரஸ்ட், சென்னை கேந்திரா, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனுடன் இணைந்து, அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் பேச்சுப் போட்டிகளை நடத்துகிறது.

இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அக்டோபர் 31 ம் தேதி மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் மாலை 6.00 மணிக்கு வழங்கப்படும்.

மேலும் போட்டிகள் பற்றிய விவரங்களை அறிய சர்தார் வல்லபாய் படேல் நினைவு அறக்கட்டளையின் கௌரவ செயலாளர் கே.ஜே. சூரியநாராயணனை தொடர்புகொள்ளவும். மொபைல்: 9444 67 20 20.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

10 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago