ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள மசூதியில் 500க்கும் மேற்பட்டோர் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
பெயின்டிங் காண்டிராக்டரும் மசூதியின் கவுன்சில் உறுப்பினருமான ஷபீர் அகமது கூறுகையில், ஈத் போன்ற சமயங்களில் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள முஸ்லிம்கள் இங்கு வந்து தொழுகைகளில் கலந்துகொள்வார்கள் என்றும் நோன்பு மற்றும் பிரார்த்தனையின் ரம்ஜான் காலம் முழுவதும், மக்கள் மாலை வேளையில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொண்டு அன்றைய நோன்பை முடித்த பிறகு நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
விரைவில் மசூதி அதன் 50 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த மசூதியில் அஷ்ரப் அலி அவர்கள் சபையின் தலைவராக உள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…