ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள மசூதியில் 500க்கும் மேற்பட்டோர் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
பெயின்டிங் காண்டிராக்டரும் மசூதியின் கவுன்சில் உறுப்பினருமான ஷபீர் அகமது கூறுகையில், ஈத் போன்ற சமயங்களில் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள முஸ்லிம்கள் இங்கு வந்து தொழுகைகளில் கலந்துகொள்வார்கள் என்றும் நோன்பு மற்றும் பிரார்த்தனையின் ரம்ஜான் காலம் முழுவதும், மக்கள் மாலை வேளையில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொண்டு அன்றைய நோன்பை முடித்த பிறகு நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
விரைவில் மசூதி அதன் 50 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த மசூதியில் அஷ்ரப் அலி அவர்கள் சபையின் தலைவராக உள்ளார்.
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…
மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…
வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…