ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள மசூதியில் 500க்கும் மேற்பட்டோர் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
பெயின்டிங் காண்டிராக்டரும் மசூதியின் கவுன்சில் உறுப்பினருமான ஷபீர் அகமது கூறுகையில், ஈத் போன்ற சமயங்களில் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள முஸ்லிம்கள் இங்கு வந்து தொழுகைகளில் கலந்துகொள்வார்கள் என்றும் நோன்பு மற்றும் பிரார்த்தனையின் ரம்ஜான் காலம் முழுவதும், மக்கள் மாலை வேளையில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொண்டு அன்றைய நோன்பை முடித்த பிறகு நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
விரைவில் மசூதி அதன் 50 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த மசூதியில் அஷ்ரப் அலி அவர்கள் சபையின் தலைவராக உள்ளார்.
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…