ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள மசூதியில் 500க்கும் மேற்பட்டோர் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
பெயின்டிங் காண்டிராக்டரும் மசூதியின் கவுன்சில் உறுப்பினருமான ஷபீர் அகமது கூறுகையில், ஈத் போன்ற சமயங்களில் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள முஸ்லிம்கள் இங்கு வந்து தொழுகைகளில் கலந்துகொள்வார்கள் என்றும் நோன்பு மற்றும் பிரார்த்தனையின் ரம்ஜான் காலம் முழுவதும், மக்கள் மாலை வேளையில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொண்டு அன்றைய நோன்பை முடித்த பிறகு நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
விரைவில் மசூதி அதன் 50 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த மசூதியில் அஷ்ரப் அலி அவர்கள் சபையின் தலைவராக உள்ளார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…