Categories: Uncategorized

பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1973ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி பேட்ச் இன்று சந்திப்பு: பொன்விழாவை கொண்டாடுகிறது

பி.எஸ். உயர்நிலைப் பள்ளியின் (வடக்கு) 1973ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி பேட்ச், 50 வது ஆண்டை கொண்டாடுகிறது..

பிப்ரவரி 16 ஆம் தேதி, சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘பழைய மாணவர்கள்’ ஒரு சிட்டி கிளப்பில் சந்திக்கிறார்கள், மேலும் அக்கால ஆசிரியர்கள் சிலருடன் கூடுவார்கள் என்கிறார் இந்தத் பேட்சை சேர்ந்த என்.விஸ்வநாதன்.

முகவரி விவரங்கள்:
நாள்: பிப்ரவரி 16. நேரம் : மாலை 6 மணி முதல்
இடம்: காந்தி நகர் கிளப், அடையாறு
முகவரி; 73, பி ராமச்சந்திர ஆதித்தனார் சாலை. காந்தி நகர், அடையாறு. தொடர்புக்கு – 044 24910796

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago