எங்கள் மயிலாப்பூர் குழுவினரின், பெண்களுக்கான தையல், ஆரி வேலை திட்டப் பயிற்சி. ஆழ்வார்பேட்டையில் வகுப்புகள். பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு தலைமையிலான, ‘எங்கள் மயிலாப்பூர்’ குழுவினர் ஏற்பாடு செய்திருந்த முகாமில், ஒரு பேட்ச் பெண்கள், ஆரி வேலையின் திறன்களைக்…

காமதேனு தியேட்டர் இடிப்பு. லஸ் மற்றொரு அடையாள சின்னத்தை இழக்கிறது.

பல தசாப்தங்களாக மயிலாப்பூரின் அடையாளமாக விளங்கிய காமதேனு திரையரங்கம் தற்போது தூள் தூளாகி உள்ளது. புதிய திட்டத்திற்கு வழி வகுக்கும் வகையில்…

மெரினா லூப் சாலையில் உள்ள மீன் வியாபாரிகளின் கடைகளை பெருநகர மாநகராட்சி அகற்றியது.

இன்று திங்கட்கிழமை காலை முதல், (அக்டோபர் 7) சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மெரினா லூப் சாலையில் உள்ள அனைத்து மீன் வியாபாரக்…

மெட்ரோ பணியின் காரணமாக சாந்தோமில் உள்ள டொமினிக் சாவியோ பள்ளியின் சில கட்டிடங்களில் விரிசல்.

சாந்தோமில் உள்ள டோமினிக் சாவியோ பள்ளியில் நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ பணியின் காரணமாக சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த…

பல கோவில்களில் நவராத்திரி விழாவுக்கு வரும் வழக்கமான மக்கள் கூட்டம் இல்லை. ஏன் தெரியுமா?

மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் நவராத்திரி விழா சாதாரணநாட்கள் போலவே உள்ளது. மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கூட, கடந்த…

மெரினாவில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை காண மக்கள் உயரமான இடங்களில் மக்கள் முகாமிட்டனர்.

மெரினாவில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை காண மக்கள் சென்றதால், மயிலாப்பூர் மண்டலத்தில் பெரும்பாலான தெருக்கள் இன்று காலை நிரம்பி வழிந்தன.…

கிழக்கு அபிராமபுரத்தில் புதிய வடிகால் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு குடிமைப் பணியாளர்கள் வேலை செய்யாததைக் கண்டித்து மக்கள் போராட்டம்

புதிய வடிகால் கட்டும் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமராவ் சாலை மற்றும் நீதிபதி சுந்தரம் சாலை…

மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி ஓவிய போட்டி; 10 சிறந்த வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்கள் தேர்வு. போட்டியாளர்களின் படைப்புகளின் வீடியோக்களைப் பார்க்கவும்.

கடந்த பதினைந்து நாட்களாக நடைபெற்ற மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரி விழா வண்ணம் தீட்டும் ஓவிய போட்டிக்கு 66 குழந்தைகள் தங்கள் ஓவியங்களை…

மெரினாவில் இந்திய விமானப்படையின் ஏர் ஷோ ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடம் பற்றி காவல்துறையின் அறிவிப்பு.

ஞாயிற்றுக்கிழமை மெரினாவில் நடைபெறும் இந்திய விமானப்படையின் ஏர் ஷோவுக்காக போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். ராணி…

அலமேலுமங்காபுரத்தில் பெரிய மரம் முறிந்து விழுந்தது.

பிஎஸ் மேல்நிலைப் பள்ளி அருகே அலமேலுமங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெரிய மரம் முறிந்து விழுந்தது. அனைத்து நடைபாதைகளும் கான்கிரீட் செய்யப்பட்டதால், மரங்கள்…

சிஐடி காலனியில் உள்ள 1வது குறுக்குத் தெருவில் வசிப்பவர்கள் சந்திக்கும் வெள்ளப் பிரச்சனைகளுக்கு ஜி.சி.சி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை.

சிஐடி காலனியில் உள்ள 1வது குறுக்குத் தெருவில் வசிப்பவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழையின் போது இந்த பகுதி…

இந்திய விமானப்படையின் ஏர் ஷோவை பார்க்க ஏற்ற இடம் எது தெரியுமா?

அக்டோபர் 6-ம் தேதி மெரினாவுக்கு மேல் வானில் விமானப்படையின் கண்காட்சி நடைபெறவுள்ளது, அக்டோபர் 2ம் தேதி இதற்காக நடைபெற்ற விமானிகளின் ஒத்திகையை…

Verified by ExactMetrics