லஸ்ஸில் சென்னை மெட்ரோ ரயில் ஆயத்தப் பணிகள் தொடங்கியது.

சென்னை மெட்ரோ ரயில் பாதையான லைட் ஹவுஸ் முதல் போரூர் வரையிலான முக்கியப் பணிகளை எளிதாக்கும் பூர்வாங்கப் பணிகள் தற்போது நடைபெற்று…

ஆழ்வார்பேட்டையில் எடையின் அடிப்படையில் புத்தகங்கள் விற்பனை.

ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா ஹாலில் ‘புக்ஸ் பை வெயிட்’ விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மே 5 முதல் 8ம்…

காந்திகிராம் காதி ஜவுளி கண்காட்சி மற்றும் விற்பனை. மே 6 முதல் 8 வரை.

காந்திகிராம் காதி டிரஸ்ட், காந்திகிராம காதி ஜவுளிகளின் கண்காட்சி மற்றும் விற்பனையான ‘காதியின் மேஜிக்’ தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது ஆழ்வார்பேட்டையில் உள்ள…

சிங்காரவேலரின் பிரம்மாண்டமான புஷ்ப பல்லக்கு ஊர்வலம். . .

சிங்காரவேலருக்கு ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் சிறப்பு நாள். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், ஒரு மாத கால வசந்த உற்சவத்தின் நிறைவு…

கடலோரத்தில் உள்ள மசூதியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பெருநாள் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள மசூதியில் 500க்கும் மேற்பட்டோர் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். பெயின்டிங் காண்டிராக்டரும்…

ஒரே மேடையில் இரண்டு பள்ளிகளின் ஆண்டு விழா

இரண்டு பள்ளிகளும் பெரிய அளவில் அறியப்பட்டவை அல்ல. ஆனால் அவர்கள் சமூகத்திற்கு சேவை செய்கிறார்கள். ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராமகிருஷ்ணன் நகரில் விஜய்…

ராமகிருஷ்ண மிஷனின் 125வது நிறுவன தினம்

ராமகிருஷ்ண மிஷனின் 125வது நிறுவன தினம் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் மே 1ம் தேதி கொண்டாடப்பட்டது. ராமகிருஷ்ணா மிஷன்,…

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டம்

மயிலாப்பூர் ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெறும். இந்த வருடம் நேற்று சனிக்கிழமை…

ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் இலவச டேலி(tally) படிப்பு

மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், HCL அறக்கட்டளையுடன் இணைந்து மே 11 முதல் இலவச, ஆன்லைன் டேலி அத்தியாவசியமான…

பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக மே 1 ஆம் தேதி இரத்த தான முகாம்.

பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குழு. பல சமூக பணிகளை செய்து வருகிறது, இதில் இரத்த தான முகாம்களை நடத்துவதும் ஒன்று.…

சிவசாமி கலாலயா மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்புக்கான சேர்க்கை ஆரம்பம்

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் (லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளி வளாகத்தில்) அமைந்துள்ள சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புக்கு…

ஒளிப்பதிவு, நடிப்பு மற்றும் திரைப்பட இயக்கம் ஆகிய படிப்புகளுக்கு மைண்ட்ஸ்கிரீனில் சேர்க்கை ஆரம்பம்.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் மூன்று குறுகிய கால படிப்புகளுக்கான சேர்க்கை இப்போது துவங்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கான வகுப்புகள்…

Verified by ExactMetrics