விவேகானந்தா கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனின் விவேகானந்தா கல்லூரி தனது வழக்கமான வகுப்பின் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை ஜனவரி 23, காலை 10 மணிக்கு…

ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை; பஜனைகள், சொற்பொழிவுகள், அபிஷேகம் மற்றும் பல. மயிலாப்பூரில் நடந்த நிகழ்வுகள்.

மயிலாப்பூரின் மாட வீதிகள் இன்று காலை முழக்கங்கள் மற்றும் வாத்தியங்களின் இசையில் எழுந்தன; மார்கழி சீசன் முடிந்து விட்டது. ஆனால், நேற்று…

ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

மயிலாப்பூர் ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. அர்ச்சகர்கள் சடங்குகளைச் செய்ய கோயிலின் பிரதான கோபுரத்தைச் சுற்றி…

ஆழ்வார்பேட்டையில் தனியார் கடையின் காலாவதியான பொருட்களை போட்டி போட்டு எடுத்து சென்ற மக்கள்.

ஆழ்வார்பேட்டையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கோர்ட் வழக்கின் காரணமாக எந்த ஒரு இயக்கமும் இல்லாமல்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழாவிற்கான வேலைகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர விழாவிற்கு அடுத்து விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்றால் அது திருமயிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா தான், இத்திருத்தலத்தில்…

குறைந்த விலையில் சுவையான உணவுகள் வேண்டுமா? இந்த கடைக்கு செல்லுங்கள்.

மயிலாப்பூர் மேற்கு மாட வீதியில் சித்திர குளத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது இட்லி குமார் கடை, இக்கடையின் உரிமையாளர் சந்தோஷ் குமார், இக்கடை…

அயோத்யா ராமர் கோவில் கும்பாபிஷேகம்: உரை நிகழ்ச்சி மற்றும் இசை கச்சேரி. ஜனவரி 22

அயோத்யாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, மதுரத்வானி, ஜனவரி 22 அன்று லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.…

மாதவ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்: பிப்ரவரி 22

மயிலாப்பூரில் வீற்றிருக்கும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றான மாதவப் பெருமாள் கோவில் பல்லவ கால கட்டிடக்கலையை எடுத்துக் கூறும்…

பேச்சு: தமிழகத்தின் பழமையான கோவில்கள். ஜனவரி 20

வரலாற்றாசிரியர் டாக்டர் சித்ரா மாதவனின் தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள் பற்றிய விளக்க உரை. நிகழ்ச்சி ஏற்பாடு தத்வலோகா. நாள் : ஜனவரி…

மாட வீதிகளில் வேதபாராயணம் ஊர்வலம்: ஜனவரி 20

மயிலாப்பூர் வேத அத்யயன சபா, உலக நலன் கருதி, ஜனவரி 20 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி…

தமிழக கோவில் சுவரோவியங்களை கருப்பொருளாக கொண்ட ஓவியங்கள். சி.பி ஆர்ட் சென்டரில் கண்காட்சி.

கலைஞர், கண்காணிப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான கீதா ஹட்சன், ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் சி.பி. ஆர்ட் சென்டர், எண்.1ல் உள்ள சகுந்தலா…

கர்நாடக இசை மாணவர்கள் மற்றும் ரசிகர்களுக்கான போட்டிகள். ஜனவரி 27ல்.

கர்நாடக இசை மாணவர்கள் மற்றும் ரசிகர்களுக்கான போட்டிகள் குறள் மூலம் மயிலாப்பூரில் உள்ள தி சில்ட்ரன்ஸ் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி…

Verified by ExactMetrics