ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம். ஏப்ரல் 21.

தென்னிந்திய ஆட்டோமொபைல் அசோசியேஷன் (ஏஏஎஸ்ஐ) பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மயிலாப்பூர் அகாடமியுடன் இணைந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும்…

காந்திகிராம் பாப்-அப் விற்பனை: காதி ஆடைகள், தேன், ஷாம்பு, எண்ணெய்கள், சோப்புகள், ஊறுகாய்கள், மசாலாப் பொடிகள், சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள்

காந்திகிராமின் பாப்-அப் கண்காட்சி மற்றும் விற்பனை பாரம்பரிய இந்திய தயாரிப்புகளை, ஏப்ரல் 21 முதல் 23 வரை. ஆழ்வார்பேட்டை சி.பி. ஆர்ட்…

மயிலாப்பூரின் பரபரப்பான பகுதிகளில் மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது.

மயிலாப்பூரின் மையப்பகுதியில் கோடைகால மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது. மார்க்கெட் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் வியாபாரிகள் காணப்படுகின்றனர் – ஒரு வியாபாரி…

மெரினா லூப் சாலை வழக்கு; மீனவர்கள் வாகனங்களை இயக்க அனுமதித்தாலும் போராட்டம் தொடர்கிறது

மெரினா லூப் சாலை ஆக்கிரமிப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மீனவர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியல் செய்து வந்தனர்.…

பொருளாதாரத்தில் நலிவடைந்த இளைஞர்களுக்கு ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெபிரிட்ஜ்ரேட்டர் சம்பந்தமான இலவச, தொழில்நுட்ப படிப்பு

ஆர்.ஏ.புரத்தில் நடத்தப்படும் ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெபிரிட்ஜ்ரேட்டர் குறித்த இந்த இலவச தொழில்நுட்பப் படிப்புக்கு உங்கள் காலனியில் உள்ள இளைஞர்களைப் பரிந்துரைக்க…

சென்னை பள்ளிகளில் நீண்ட காலம் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்

பெருநகர சென்னை கார்ப்பரேஷனின் (ஜிசிசி) சென்னை பள்ளிகளில் நீண்ட காலம் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் இப்போது ஓய்வு பெறுகிறார்கள். மந்தைவெளி, சிருங்கேரி…

மெரினா லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்தின் அடையாளமாக மறியலில் ஈடுபட்டனர்

இன்று திங்கட்கிழமை காலை முதல் மெரினா லூப் சாலையில் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில படகுகளை நிறுத்தி…

முதியவர்களின் இந்த சிறிய குழு ‘தீயில்லா சமையலை’(fireless cooking) ரசித்தனர்.

தேனீர் அரங்கின் ஆழ்வார்பேட்டை பிரிவு கடந்த வாரம் முதியோருக்கான எளிய சமையல் போட்டியை நடத்தியது. தீம் ‘தீயில்லாத சமையல்'(fireless cooking). சீனிவாச…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் ஏப்ரல் 25ல் துவங்குகிறது.

திரளான மக்களைக் கவர்ந்த பரபரப்பான பங்குனி உற்சவம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் 10 நாள் விடையாற்றி உற்சவத்திற்குப் பிறகு, ஸ்ரீ…

மெரினா மீன் வியாபாரிகளின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் எம்.எல்.ஏ

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, மெரினா லூப் ரோட்டில் மீன் வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகரட்ச்சிக்கு உத்தரவிட்ட…

மூத்த இசை மற்றும் நாடக கலைஞர்கள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸால் கௌரவிக்கப்பட்டனர்.

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் தமிழ் புத்தாண்டு தினத்தில் மூத்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது.…

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவில்: தமிழ் புத்தாண்டையொட்டி ஸ்ரீனிவாச பெருமாள் மாட வீதிகளை வலம் வந்தார்.

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஸ்ரீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பிரபந்தம்…

Verified by ExactMetrics