திங்கட்கிழமை காலை. வாரத்தின் வேலை நாட்களில் முதல் நாள்.
மயிலாப்பூர் மாடவீதிகளில் அதிகார நந்தி ஊர்வலத்தைத் காண ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் உள்ளேயும் சுற்றிலும் சில ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.
சிவாச்சாரியார்கள் சுவாமிக்கு இறுதி ஆரத்தியை நடத்தியபோது பக்கதர்களின் பிரார்த்தனையின் கர்ஜனை மற்றும் ‘கபாலி !! கபாலி !!’ என்ற கோஷம் விண்ணை பிளந்தது. கோவில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் மிகச்சிறிய வீடியோவை இங்கே காணவும் – https://www.youtube.com/watch?v=957Atg2ZF8g
அனைத்து அறிக்கைகளையும் படிக்கவும், பயனுள்ள தகவல் மற்றும் வீடியோக்களின் இணைப்புகளை இங்கே பார்க்கவும் – https://www.mylaporetimes.com/sri-kapaleeswarar-temple-paguni-festival-2024/
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…