கடந்த ஞாயிற்றுக்கிழமை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற பூசையை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் பக்கவாட்டில் உள்ள கதவுகள் வழியாக பார்வையிடுவதாக சமூக வலைதள பக்க்தத்தில் செய்தி வந்துள்ளது.
இது பற்றி நாம் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசைக்கு சென்று வரும் ஒருவரை கேட்டபோது, வயதானவர்கள் சிலர் பூசையை காண்பதற்கு பேராலயத்திற்கு வந்ததால் அவர்களை பூசையை காண அனுமதித்துள்ளதாக தெரிவித்தார்.
சாந்தோம் பேராலயத்தின் மூத்த அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள் இதுபோன்ற நிகழ்வு இனிமேல் நடக்காது என்றும் பூசை நடைபெறும் போது யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மூன்று முக்கிய பூசைகளை சாந்தோம் டிவி என்ற யூடியூபில் ஒளிபரப்படுகிறது என்றும், அதன் வழியாக மக்கள் பூசைகளை காணலாம் என்று தெரிவிக்கிறார்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…