கடந்த ஞாயிற்றுக்கிழமை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற பூசையை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் பக்கவாட்டில் உள்ள கதவுகள் வழியாக பார்வையிடுவதாக சமூக வலைதள பக்க்தத்தில் செய்தி வந்துள்ளது.
இது பற்றி நாம் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசைக்கு சென்று வரும் ஒருவரை கேட்டபோது, வயதானவர்கள் சிலர் பூசையை காண்பதற்கு பேராலயத்திற்கு வந்ததால் அவர்களை பூசையை காண அனுமதித்துள்ளதாக தெரிவித்தார்.
சாந்தோம் பேராலயத்தின் மூத்த அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள் இதுபோன்ற நிகழ்வு இனிமேல் நடக்காது என்றும் பூசை நடைபெறும் போது யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மூன்று முக்கிய பூசைகளை சாந்தோம் டிவி என்ற யூடியூபில் ஒளிபரப்படுகிறது என்றும், அதன் வழியாக மக்கள் பூசைகளை காணலாம் என்று தெரிவிக்கிறார்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…