கடந்த ஞாயிற்றுக்கிழமை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற பூசையை அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் பக்கவாட்டில் உள்ள கதவுகள் வழியாக பார்வையிடுவதாக சமூக வலைதள பக்க்தத்தில் செய்தி வந்துள்ளது.
இது பற்றி நாம் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூசைக்கு சென்று வரும் ஒருவரை கேட்டபோது, வயதானவர்கள் சிலர் பூசையை காண்பதற்கு பேராலயத்திற்கு வந்ததால் அவர்களை பூசையை காண அனுமதித்துள்ளதாக தெரிவித்தார்.
சாந்தோம் பேராலயத்தின் மூத்த அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள் இதுபோன்ற நிகழ்வு இனிமேல் நடக்காது என்றும் பூசை நடைபெறும் போது யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மூன்று முக்கிய பூசைகளை சாந்தோம் டிவி என்ற யூடியூபில் ஒளிபரப்படுகிறது என்றும், அதன் வழியாக மக்கள் பூசைகளை காணலாம் என்று தெரிவிக்கிறார்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…