ஆழ்வார்பேட்டையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கோர்ட் வழக்கின் காரணமாக எந்த ஒரு இயக்கமும் இல்லாமல் முடங்கி இருந்தது.
தற்போது அக்கடையை அதே கட்டிடத்தில் இயங்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து 8 மாதங்களாக மூடி இருந்த அந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கடையை காலி செய்ய அங்கு இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தும் வகையில் கடைக்குள் இருக்கும் பொருட்களை மூட்டை கட்டி வெளியே வைக்கும் பணியை கடையின் ஊழியர்கள் மேற்கொண்டனர்.
ஆனால் பொதுமக்களில் சிலர் கடை ஊழியர்களின் எச்சரிக்கையையும் மீறி காலாவதியான பொருட்களை எடுத்துச்சென்றனர்.
செய்தி: இலக்கியா பிரபு
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…