ஆழ்வார்பேட்டையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கோர்ட் வழக்கின் காரணமாக எந்த ஒரு இயக்கமும் இல்லாமல் முடங்கி இருந்தது.
தற்போது அக்கடையை அதே கட்டிடத்தில் இயங்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து 8 மாதங்களாக மூடி இருந்த அந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கடையை காலி செய்ய அங்கு இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தும் வகையில் கடைக்குள் இருக்கும் பொருட்களை மூட்டை கட்டி வெளியே வைக்கும் பணியை கடையின் ஊழியர்கள் மேற்கொண்டனர்.
ஆனால் பொதுமக்களில் சிலர் கடை ஊழியர்களின் எச்சரிக்கையையும் மீறி காலாவதியான பொருட்களை எடுத்துச்சென்றனர்.
செய்தி: இலக்கியா பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…