ஆழ்வார்பேட்டையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கோர்ட் வழக்கின் காரணமாக எந்த ஒரு இயக்கமும் இல்லாமல் முடங்கி இருந்தது.
தற்போது அக்கடையை அதே கட்டிடத்தில் இயங்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து 8 மாதங்களாக மூடி இருந்த அந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கடையை காலி செய்ய அங்கு இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்தும் வகையில் கடைக்குள் இருக்கும் பொருட்களை மூட்டை கட்டி வெளியே வைக்கும் பணியை கடையின் ஊழியர்கள் மேற்கொண்டனர்.
ஆனால் பொதுமக்களில் சிலர் கடை ஊழியர்களின் எச்சரிக்கையையும் மீறி காலாவதியான பொருட்களை எடுத்துச்சென்றனர்.
செய்தி: இலக்கியா பிரபு
மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி பெருவிழா மே 14-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி வரை…
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடன இயக்கப் பட்டறை மே 12ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தி லிட்டில் ஜிம்மில் நடைபெற…
மயிலாப்பூர் சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெவ்வேறு ஸ்ட்ரீம்களில் மாநில வாரியத் தேர்வு முடிவுகளில் பள்ளியின் முதல்நிலை மாணவர்கள்…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…