தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் மயிலாப்பூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் சிறப்பு பரிசு பொருட்களை வாங்க மக்கள் பொருட்கள் வழங்கும் மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஜனவரி 11ம் தேதி காலை 8 மணியிலிருந்து மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில் அருகே இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர் . இந்த கூட்டம் மாலை வரை நீடித்தது. மேலும் இந்த பொங்கல் பரிசு வியாழன் வெள்ளி சனி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
புகைப்படம்: பொங்கல் பரிசு பொருட்கள் பெற்ற பெண்கள், இடம் : அபிராமபுரம் நியாய விலை கடை.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…