தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் மயிலாப்பூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் சிறப்பு பரிசு பொருட்களை வாங்க மக்கள் பொருட்கள் வழங்கும் மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஜனவரி 11ம் தேதி காலை 8 மணியிலிருந்து மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில் அருகே இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர் . இந்த கூட்டம் மாலை வரை நீடித்தது. மேலும் இந்த பொங்கல் பரிசு வியாழன் வெள்ளி சனி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
புகைப்படம்: பொங்கல் பரிசு பொருட்கள் பெற்ற பெண்கள், இடம் : அபிராமபுரம் நியாய விலை கடை.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…