தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் மயிலாப்பூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் சிறப்பு பரிசு பொருட்களை வாங்க மக்கள் பொருட்கள் வழங்கும் மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஜனவரி 11ம் தேதி காலை 8 மணியிலிருந்து மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில் அருகே இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர் . இந்த கூட்டம் மாலை வரை நீடித்தது. மேலும் இந்த பொங்கல் பரிசு வியாழன் வெள்ளி சனி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
புகைப்படம்: பொங்கல் பரிசு பொருட்கள் பெற்ற பெண்கள், இடம் : அபிராமபுரம் நியாய விலை கடை.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…