இன்று டிசம்பர் 6ம் தேதி நாடு முழுவதும் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆர்.ஏ.புரத்தில் ஐயப்பன் கோவில் அருகே டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று காலை முதல் நிறைய மக்கள் வரிசையில் நின்று அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். புதிதாக இந்த மணிமண்டபத்துக்கு வந்திருந்த சிலர் மணிமண்டபத்தை சுற்றி பார்வையிட்டனர். மணிமண்டபத்தில் புத்தரின் சிலை ஒன்று உள்ளது. மேலும் இங்கு ஒரு நூலகமும் உள்ளது. இந்த வளாகத்தில் ஒரு மேடையில் காலையில் பறை வாசிக்கும் குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது. இங்கு மக்கள் நாள் முழுவதும் மரியாதை செலுத்த வருவார்கள்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…