விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவிலுக்குள் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றாலும், மக்கள் கோவிலுக்கு வெளியே தங்கள் பிரார்த்தனைகளை செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், லஸ் நவசக்தி விநாயகர் கோவில், ஆர்.ஏ.புரம் சித்திபுத்தி விநாயகர் கோவில் போன்ற கோவில்களில் மக்கள் கோவிலுக்கு வெளியே தங்களுடைய வேண்டுதல்களை செய்தனர். மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் கோவிலுக்குள் நடைபெற்றது. கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை எட்டு மணியளவில் கபாலீஸ்வரர் கோவிலில் தனியார் ஒருவரின் திருமணம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் வேளையில் கோவிலுக்குள் திருமணத்திற்கு சென்ற மக்களை எவ்வாறு அனுமதித்தனர் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…