கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உற்சவம்: போக்குவரத்து, கழிப்பறைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது சம்பந்தமாக நடைபெற்ற ஆய்வு கூட்டம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, கோயில் செயல் அலுவலர் ஆர் ஹரிஹரன் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மயிலாப்பூர் டிஜிபி ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் கண்காணிப்பாளர் எம்.ரவி, மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், தீயணைப்புத் துறை, ஜிசிசி சுகாதார மையம், போக்குவரத்து காவல் துறை, TANGEDCO மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பழைய பி.எஸ். பள்ளி மைதானத்தில் வாகன நிறுத்தம்
நடைபாதை கடைகளை அகற்றுதல்
மாட வீதிகள் நோ பார்க்கிங் மண்டலமாக மாற்றுதல்
24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை
மொபைல் கழிப்பறைகள்
கூடுதல் குப்பை தொட்டிகள்
அறுபத்து மூவர் திருவிழா அன்று கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டுகோள்.
சான்றளிக்கப்பட்ட உணவு மட்டுமே விநியோகித்தல்
கோவிலில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைத்தல்

மேற்கண்ட திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

செய்தி: எஸ்.பிரபு

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

14 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

14 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

15 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

2 days ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

2 days ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

2 days ago