கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மயிலாப்பூர் டிஜிபி ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் கண்காணிப்பாளர் எம்.ரவி, மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், தீயணைப்புத் துறை, ஜிசிசி சுகாதார மையம், போக்குவரத்து காவல் துறை, TANGEDCO மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பழைய பி.எஸ். பள்ளி மைதானத்தில் வாகன நிறுத்தம்
நடைபாதை கடைகளை அகற்றுதல்
மாட வீதிகள் நோ பார்க்கிங் மண்டலமாக மாற்றுதல்
24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை
மொபைல் கழிப்பறைகள்
கூடுதல் குப்பை தொட்டிகள்
அறுபத்து மூவர் திருவிழா அன்று கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டுகோள்.
சான்றளிக்கப்பட்ட உணவு மட்டுமே விநியோகித்தல்
கோவிலில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைத்தல்
மேற்கண்ட திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
செய்தி: எஸ்.பிரபு
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…