மயிலாப்பூர் காவல்துறை நொச்சிக்குப்பம் பகுதியில் மூன்றுபேர் சேர்ந்த ஒரு குழுவை கைது செய்துள்ளனர். இவர்கள் மற்றொரு குழுவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நொச்சிக்குப்பம் பகுதியில் வசித்து வந்த ஒரு நபரை திருமயிலை இரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்து விட்டனர். இந்த கொலை சம்பத்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். தற்போது அவர்கள் பெயிலில் வெளியில் வர இருந்த நிலையில், அவர்களை பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்த குழுவை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…