மயிலாப்பூர் காவல்துறை நொச்சிக்குப்பம் பகுதியில் மூன்றுபேர் சேர்ந்த ஒரு குழுவை கைது செய்துள்ளனர். இவர்கள் மற்றொரு குழுவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நொச்சிக்குப்பம் பகுதியில் வசித்து வந்த ஒரு நபரை திருமயிலை இரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்து விட்டனர். இந்த கொலை சம்பத்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். தற்போது அவர்கள் பெயிலில் வெளியில் வர இருந்த நிலையில், அவர்களை பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்த குழுவை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…