மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் புதிதாக ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீரங்கத்தில் மூன்று தலைமுறைகளாக இயங்கி வரும் மிகப்பெரிய துணிக்கடை. மயிலாப்பூர் வாழ் மக்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க தற்போது மயிலாப்பூரில் திறக்கப்பட்டுள்ளதாக இந்த கடையின் நிர்வாகி தெரிவிக்கிறார். இந்த கடையில் வேஷ்டிகள், சேலைகள் மற்றும் பண்டிகைகால துணிகள் மற்றும் திருமணத்திற்கு தேவையான துணிகள் போன்றவை கிடைக்கும். முகவரி : 12 & 14 தெற்கு மாட வீதி, மயிலாப்பூர். தொலைபேசி எண் : 47450660
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…