QFI சென்னையின் வினாடி வினா திருவிழா ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஆழ்வார்பேட்டையில்

QFI சென்னையின் வினாடி வினா அறக்கட்டளை ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாள் வினாடி வினா விழாவான QFIesta ஐ நடத்துகிறது.

QFI இன் உறுப்பினர்கள் ஐந்து முக்கிய வினாடி வினாக்களை நடத்துவார்கள், இவை அனைத்திலும் பங்கேற்பாளர்கள் அனைவரும் பங்கேறக்கலாம்.

டீம் சைஸ்: அனைத்து வினாடி வினாக்களும் ஒரு அணிக்கு அதிகபட்சம் மூன்று உறுப்பினர்களுக்கானது.
பதிவு: முன் பதிவு தேவையில்லை. அணிகள் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு முன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து அமர வேண்டும்.

ஒவ்வொரு வினாடி வினாவின் தொடக்கமும், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கை ஒதுக்கப்படும்.
வினாடி வினா எதிலும் கலந்து கொள்ள கட்டணம் இல்லை.

இடம்: சி.பி. ஆர்ட் சென்டர், 1 எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை-18
மேலும் தகவலுக்கு, http://www.quizfoundation.com வெப்சைட்டை பார்வையிடவும்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

24 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

4 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

6 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago