செய்திகள்

மெட்ராஸ் டே 2024: இராணி மேரி கல்லூரியில் பேரணி, பேச்சு போட்டிகள் மற்றும் பல. ஆகஸ்ட் 22.

இராணி மேரி கல்லூரி ஆகஸ்ட் 22 அன்று மெட்ராஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் வண்ணமயமான கொண்டாட்டத்தை அதன் வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

புவியியல் துறையால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்கு கேக் வெட்டப்பட்டு, மெரினா வளாகத்தில் உள்ள மாணவர்களின் பேரணியுடன் தொடங்குகிறது.

பின்னர், ப்ளாக்கர் மற்றும் பாரம்பரிய ஆர்வலருமான டி.கே கிருஷ்ணகுமார் நகர பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட கருப்பொருளில் உரை நிகழ்த்துகிறார்.

பின்னர் கல்லுாரியில் நடைபெற பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கல்லூரி முதல்வர், டாக்டர். உமா மகேஸ்வரி மற்றும் புவியியல் துறையின் தலைவர், டாக்டர். எஸ். கீதா ஆகியோர் கல்லூரி ஆண்டுதோறும் கொண்டாடும் இந்த நிகழ்விற்கான திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

admin

Recent Posts

அழகான ஓணம் அலங்காரங்கள்; ஐந்து பேர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய ஓணம் அலங்காரப் போட்டியில் 25க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்தன. சிறிய, கச்சிதமான பூக்கள் நிறைந்த பூக்கோலம்…

12 hours ago

வடக்கு மாட வீதியில் கொலு பொம்மை வியாபாரிகள் கடைகளை திறந்துள்ளனர். இந்த வார இறுதியில் வெரைட்டியான பொம்மைகள் விற்பனைக்கு வரும்.

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல இப்போது சிறிய ஸ்டால்களாக உள்ளது. பாரம்பரிய…

12 hours ago

இலவச கண் பரிசோதனை முகாம். மந்தைவெளிப்பாக்கம். செப்டம்பர் 22

மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் சிகிச்சை மையம், மந்தைவெளிப்பாக்கம் டி.எம்.எஸ் சாலை எண்.29ல் உள்ள தி கல்யாண நகர் அசோசியேஷன் வளாகத்தில்…

19 hours ago

கொலு பொம்மைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டுமா? தபால் அலுவலகம் மூலம் நீங்கள் அனுப்பலாம்.

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையம் வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த வாரம், ஒரு…

2 days ago

மெரினாவில் இந்திய விமானப்படையின் கண்காட்சி. அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில்

இந்திய விமானப்படை அதன் நிறுவன தின விழாவை அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக,…

2 days ago

பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.

மெரினா கடலோரப் பகுதிக்கு செப்டம்பர் 15, காலை 10 மணி முதல் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லும் வேன்கள் மற்றும்…

3 days ago