மெட்ராஸ் டே 2024: இராணி மேரி கல்லூரியில் பேரணி, பேச்சு போட்டிகள் மற்றும் பல. ஆகஸ்ட் 22.

இராணி மேரி கல்லூரி ஆகஸ்ட் 22 அன்று மெட்ராஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் வண்ணமயமான கொண்டாட்டத்தை அதன் வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

புவியியல் துறையால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்கு கேக் வெட்டப்பட்டு, மெரினா வளாகத்தில் உள்ள மாணவர்களின் பேரணியுடன் தொடங்குகிறது.

பின்னர், ப்ளாக்கர் மற்றும் பாரம்பரிய ஆர்வலருமான டி.கே கிருஷ்ணகுமார் நகர பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட கருப்பொருளில் உரை நிகழ்த்துகிறார்.

பின்னர் கல்லுாரியில் நடைபெற பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கல்லூரி முதல்வர், டாக்டர். உமா மகேஸ்வரி மற்றும் புவியியல் துறையின் தலைவர், டாக்டர். எஸ். கீதா ஆகியோர் கல்லூரி ஆண்டுதோறும் கொண்டாடும் இந்த நிகழ்விற்கான திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

2 days ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

5 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

1 week ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

2 weeks ago