Categories: சமூகம்

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்: செப்டம்பர் 18.

ராப்ரா (ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நலச்சங்கம்) அதன் 7வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (ஏஜிஎம்) செப்டம்பர் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மந்தைவெளி ஜெத் நகர் நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

பொதுக்குழுவுடன் ராப்ரா(RAPRA) 12 ஸ்டால்களை ஏற்பாடு செய்துள்ளது, அவை உறுப்பினர்களுக்கு ஆர்வமுள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துகின்றன – தாவரங்கள், நகைகள், புடவைகள், குளிரூட்டிகள், முதலீட்டு ஆலோசனைகள், முதலியன. விற்பனை காலை 9.15 மணிக்கு ஸ்டால்கள் திறக்கப்பட்டு பிற்பகல் 2 மணி மூடப்படும்..

குப்பைகளை மூலத்திலேயே தரம் பிரிப்பது குறித்த சிறப்பு டெமோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு 9841030040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ராப்ரா(RAPRA), எண் 6, பிளாட் எண் 3, ஸ்ரீ சித்தி அபார்ட்மெண்ட்ஸ், 4வது மெயின் ரோடு, ஆர்.ஏ.புரம் என்ற முகவரியில் செயல்படுகிறது.

2020 மீட்டிங்கின் கோப்புப் படம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago