குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை இரண்டாவது ஒத்திகை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஒத்திகையில் சுமார் ஐந்து மாநிலத்தில் இருந்து வந்த நாட்டிய குழுவினரின் ஒத்திகை நடைபெற்றது. இது தவிர காவல்துறை, கப்பல் படை, இராணுவம் ஆகியோரின் ஒத்திகையும் நடைபெற்றது. கடைசி ஒத்திகை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை சாலையின் ஒருபுறத்திலிருந்து பொதுமக்கள் காணலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…