குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை இரண்டாவது ஒத்திகை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஒத்திகையில் சுமார் ஐந்து மாநிலத்தில் இருந்து வந்த நாட்டிய குழுவினரின் ஒத்திகை நடைபெற்றது. இது தவிர காவல்துறை, கப்பல் படை, இராணுவம் ஆகியோரின் ஒத்திகையும் நடைபெற்றது. கடைசி ஒத்திகை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை சாலையின் ஒருபுறத்திலிருந்து பொதுமக்கள் காணலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…