குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை இரண்டாவது ஒத்திகை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஒத்திகையில் சுமார் ஐந்து மாநிலத்தில் இருந்து வந்த நாட்டிய குழுவினரின் ஒத்திகை நடைபெற்றது. இது தவிர காவல்துறை, கப்பல் படை, இராணுவம் ஆகியோரின் ஒத்திகையும் நடைபெற்றது. கடைசி ஒத்திகை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை சாலையின் ஒருபுறத்திலிருந்து பொதுமக்கள் காணலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…