ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிள் பன்னிரெண்டு மாணவிகள் சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற சாப்ட்பால் போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்றனர். இந்த போட்டியில் சென்னை மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்தது. மாவட்ட அளவில் பங்குபெற்ற மாணவிகளில் ஐந்து பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட்டனர். இவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.
இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சிறப்பான பயிற்சியளிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளை ஊக்கப்படுத்துகிறது.
மயிலாப்பூரில் செப்டம்பர் 16 அதிகாலையில் கணிசமான அளவு மழை இடி மின்னலுடன் பெய்தது. இதன் காரணமாக சில வீட்டு உரிமையாளர்கள்…
மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரிக்கு இரண்டு போட்டிகளை அறிவித்துள்ளது. ஒன்று சிறப்பு கவனத்தை ஈர்க்கிறது. மூன்று நாட்களில், வண்ணமயமாக்கல் போட்டிக்கான 35…
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…