ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிள் பன்னிரெண்டு மாணவிகள் சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற சாப்ட்பால் போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்றனர். இந்த போட்டியில் சென்னை மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்தது. மாவட்ட அளவில் பங்குபெற்ற மாணவிகளில் ஐந்து பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட்டனர். இவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.
இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சிறப்பான பயிற்சியளிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளை ஊக்கப்படுத்துகிறது.
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…