ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிள் பன்னிரெண்டு மாணவிகள் சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற சாப்ட்பால் போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்றனர். இந்த போட்டியில் சென்னை மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்தது. மாவட்ட அளவில் பங்குபெற்ற மாணவிகளில் ஐந்து பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட்டனர். இவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.
இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சிறப்பான பயிற்சியளிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளை ஊக்கப்படுத்துகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…