முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள கல்விவாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் கால்வாய் ஓரமாக தடுப்பு சுவரும், சாலையில் ஓரிடத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சி கூடமும் அமைத்துள்ளனர். மேலும் குழந்தைகள் விளையாட பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நேற்று சாலையோரம் உள்ள சுவற்றில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுமார் இருபது நபர்கள் ஓவியங்களை வரைந்தனர். மயிலாப்பூர் எம்.எல்.ஏவும் நேற்று வந்து சாலை வேலைகளை பார்வையிட்டார். மேலும் இந்த ஓவியம் வரையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த வேலைகள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் நிறைவுறும்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…