முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள கல்விவாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் கால்வாய் ஓரமாக தடுப்பு சுவரும், சாலையில் ஓரிடத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சி கூடமும் அமைத்துள்ளனர். மேலும் குழந்தைகள் விளையாட பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நேற்று சாலையோரம் உள்ள சுவற்றில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுமார் இருபது நபர்கள் ஓவியங்களை வரைந்தனர். மயிலாப்பூர் எம்.எல்.ஏவும் நேற்று வந்து சாலை வேலைகளை பார்வையிட்டார். மேலும் இந்த ஓவியம் வரையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த வேலைகள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் நிறைவுறும்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…