முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள கல்விவாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் கால்வாய் ஓரமாக தடுப்பு சுவரும், சாலையில் ஓரிடத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சி கூடமும் அமைத்துள்ளனர். மேலும் குழந்தைகள் விளையாட பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நேற்று சாலையோரம் உள்ள சுவற்றில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுமார் இருபது நபர்கள் ஓவியங்களை வரைந்தனர். மயிலாப்பூர் எம்.எல்.ஏவும் நேற்று வந்து சாலை வேலைகளை பார்வையிட்டார். மேலும் இந்த ஓவியம் வரையும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த வேலைகள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் நிறைவுறும்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…
பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…
பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) முக்கிய பேருந்து நிறுத்தங்களில் GPS அமைப்பு, கண்காணிப்பு மேலாண்மை தொகுதிகள் மற்றும் டிஜிட்டல் தகவல்…