மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான மூன்று ஒத்திகைகளில் முதல் ஒத்திகை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இந்திய இராணுவத்தின் மூன்று பிரிவுகளின் குழுக்கள், மாநில காவல்துறையின் சில பிரிவுகள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றது.
கலைஞர்கள் அடங்கிய குழுக்கள் ஒத்திகையின் கடைசி நாளில், இணைவார்கள் என்று ஒரு மாநில அதிகாரி நமக்குத் தெரிவித்தார். குடியரசு தின அணிவகுப்பில் அங்கம் வகிக்கும் பள்ளி மாணவர் குழுக்கள் தொற்றுநோய் விதிமுறைகளால் இந்த ஆண்டு இடம் பெறுமா என்பது சந்தேகமே.
ஜனவரி 22 மற்றும் 24ல் மீண்டும் ஒத்திகை நடைபெறும்போது, பிரதான சாலையான சாந்தோம் கதீட்ரல் முதல் விவேகானந்தா இல்லம் வரையிலான பகுதியில் போக்குவரத்து காலை 6 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மூடப்படும்.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…