மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான மூன்று ஒத்திகைகளில் முதல் ஒத்திகை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இந்திய இராணுவத்தின் மூன்று பிரிவுகளின் குழுக்கள், மாநில காவல்துறையின் சில பிரிவுகள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றது.
கலைஞர்கள் அடங்கிய குழுக்கள் ஒத்திகையின் கடைசி நாளில், இணைவார்கள் என்று ஒரு மாநில அதிகாரி நமக்குத் தெரிவித்தார். குடியரசு தின அணிவகுப்பில் அங்கம் வகிக்கும் பள்ளி மாணவர் குழுக்கள் தொற்றுநோய் விதிமுறைகளால் இந்த ஆண்டு இடம் பெறுமா என்பது சந்தேகமே.
ஜனவரி 22 மற்றும் 24ல் மீண்டும் ஒத்திகை நடைபெறும்போது, பிரதான சாலையான சாந்தோம் கதீட்ரல் முதல் விவேகானந்தா இல்லம் வரையிலான பகுதியில் போக்குவரத்து காலை 6 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மூடப்படும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…