இன்று திங்கட்கிழமை காலை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் ஐம்பது சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலையிலே மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள சங்கீதா உணவகத்தில் நிறைய மக்கள் சாப்பிட்டு சென்றனர். இதற்கு முன் ஊரடங்கினால் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதியளித்திருந்தனர். இதன் காரணமாக உணவக வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் ஐம்பது சதவீத மக்கள் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதியளித்துள்ளதால் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…